sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : அக் 04, 2022 04:14 PM

Google News

ADDED : அக் 04, 2022 04:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எல்லா தானத்தைக் காட்டிலும் வேததானம் உயர்ந்தது. வேதம் சொல்லிக் கொடுப்பவர் பிரம்ம லோகத்தை அடைவார்.

* பெற்றோர், மனைவி, குழந்தைகளை காப்பாற்ற வேண்டி எவரிடமிருந்தும் தானம் பெறலாம். அது தவறில்லை.

* சில கர்மாக்களை தன்னால் செய்ய முடியாவிட்டால் மகன், புரோகிதன், சகோதரன், மனைவி, தந்தை, நண்பன் இவர்களைக் கொண்டு செய்யச் சொல்லலாம்.

* திதி, திவசம் முதலிய கர்மாக்களை சொல்லப்பட்ட காலத்தில் செய்வதுதான் சிறந்தது.

* ஒருவர் பிறந்த நட்சத்திரத்திலும், பிறந்த தமிழ் மாதத்திலும், பிறந்த கிழமையிலும் உபநயனம், திருமணம் செய்வதை தவிர்க்கவும்.

* எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு துணையாக ஊறுகாய் இருக்கிறதோ, அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.

* கடவுளுக்கு நன்றி கூறி சாப்பிட்டால் தைரியமும், பலமும் ஏற்படும். நிந்தித்தால் இவ்விரண்டும் அழியும்.

* எச்சில்பட்ட உணவை யாருக்கும் கொடுக்கக்கூடாது.






      Dinamalar
      Follow us