
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* போதும் என்ற மனமே உண்மையான செல்வம்.
* கெட்டதை சொல்வதை விட மவுனமாக இருங்கள்.
* பெற்றோரை மதியுங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைகளும் உங்களை மதிக்கும்.
* கல்வி கற்பது ஒவ்வொருவரின் கடமை.
* ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு சமம்.
* அதிகமாக சாப்பிட்டால் அறிவும், ஆரோக்கியமும் கெடும்.
-பொன்மொழிகள்

