நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சோம்பேறிகளுக்கு உழைப்பின் மதிப்பை உணர்த்துங்கள்.
* நினைவாற்றல் அதிகரிக்க குழந்தைகளை தொழுகையில் ஈடுபடுத்துங்கள்.
* வேகத்தில் செய்யும் பணியில் முழுமை ஏற்படாது.
* தனியாக இருப்பவரிடம் வாக்குவாதம் செய்யாதீர்.
* இறைவனிடம் மட்டும் சிரம் தாழ்த்தி வணங்குங்கள்.
* தாகமாக இருப்பவருக்கு தண்ணீர் கொடுங்கள்.
* நல்ல கருத்துக்கு மதிப்பளியுங்கள்.
-குரான்

