வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடிகளுக்கு எடுத்துச் செல்லும் வாக்குப் பெட்டிகள் வைக்கும் ஸ்ட்ராங் ரூம் தயார் செய்யப்பட்டுள்ளது.இடம் : திருவான்மியூர்
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.