மழைக்காலமும் கரையான் ஆதிக்கமும்!!

18-அக்-2024

கரையான்களின் ஆதிக்கம் மழைக்காலத்தில் அதிகமாக இருக்கும். காரணம், மழை காலத்தில் சுவர்கள் நனைந்திருக்கும்.

18-அக்-2024

இதனால், உள் நுழையும் கரையான்கள் மரச்சாமான்களை அரிக்கத் துவங்கும்.

18-அக்-2024

வீட்டில் ஒரு கரையானை பார்த்தால் கூட, உடனடியாக அதற்கு எதிரான மருந்தை அடியுங்கள்.

18-அக்-2024

மரத்தால் ஆன தரை தள வீடு என்றால், மேலும் முன்னெச்சரிக்கை தேவை.

18-அக்-2024

மர கதவுகள் மற்றும் சாமான்களை ஈரத் துணியால் துடைக்கும்போது அதற்கு பாதிப்பு உண்டாகலாம்.

18-அக்-2024

எனவே, அவற்றை சுத்தப்படுத்த உலர்ந்த துணிகளை மட்டும் பயன்படுத்துங்கள்

18-அக்-2024