தேர்தல் வெற்றிக்காக பழனி முருகனிடம் தமிழக மந்திரிகள் சரண்டர்
ADDED :124 days ago
பழனி தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்க உள்ளது. இந்நிலையில், தேர்தல் வெற்றிக்காக, அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி ஆகியோர் நேற்று, ‘வின்ச்’ வாயிலாக பழனி முருகன் கோவிலுக்கு சென்றனர். அங்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று முருகனை வழிபட்டனர்.