சாலைகளில் பலர் விதியை மீறி அதிக பிரகாசம் கொண்ட முகப்பு விளக்குகளை வாகனங்களில் ஒளிரவிட்டு வருவதால், இரவு நேரங்களில் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் பார்வை பாதிக்கப்பட்டு விபத்து ஏற்படுகிறது.
சாலைகளில் பலர் விதியை மீறி அதிக பிரகாசம் கொண்ட முகப்பு விளக்குகளை வாகனங்களில் ஒளிரவிட்டு வருவதால், இரவு நேரங்களில் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் பார்வை பாதிக்கப்பட்டு விபத்து ஏற்படுகிறது.