ராணிப்பேட்டை, சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் மாலை, ரோப் காரில் பக்தர்கள் சென்றபோது, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், ரோப் கார் அந்தரத்தில் நின்றது. இதனால், பக்தர்கள் அச்சமடைந்தனர். ஒரு மணி நேரம் கழித்து, மின் இணைப்பு சீரமைக்