நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உலகில் தவறு செய்யாதவரே இல்லை.
* மன்னிக்க முடியாத குற்றம் என்று எதுவுமில்லை.
* வார்த்தைகளால் மற்றவரை பழிக்காதீர்.
* வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்.
* நல்ல உறவை வன்முறையால் இழக்காதீர்.
* நண்பர்களை இழிமொழியால் துளைக்காதீர்.
* ரத்தம், சதை, உணர்ச்சியின் கலவையே மனிதன்.
* அலட்சியத்தால் யாரையும் இழந்து விடாதீர்.