ADDED : அக் 06, 2023 03:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்க்காணும் தீய மனிதர்களும் திருந்தி வாழ வேண்டும் என்கிறது பைபிள்.
* பெற்றோருக்கு கீழ்ப்படியாமல் இருப்பவர்.
* இரக்க குணம் இல்லாதவர்
* தீய எண்ணம் கொண்டவர்
* லஞ்சம் வாங்குபவர்
* பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவர்
* பிறரிடம் பகை கொள்பவர்
* வீண்வம்பு பேசுபவர்.
* நம்பியவருக்கு துரோகம் செய்பவர்
* தவறாக வழிநடத்துபவர்
* தேவனிடத்தில் பக்தி இல்லாதவர்
* சரி என தெரிந்தும் அதை ஏற்க மனம் இல்லாதவர்.