sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* காயத்ரி மந்திரம் சொல்பவரின் நினைவாற்றல் பெருகும். அவருக்கு ஞானம் கிடைக்கும்.

* கடவுள் ஒருவரை வெற்றி பெறச் செய்ய நினைத்தால் அதை தடுக்க முடியாது.

* தாமரை, செண்பக மொட்டுகள் தவிர மற்ற பூமொட்டுகளால் பூஜை செய்யக் கூடாது.

* ஒவ்வொரு ஹிந்துவும் நெற்றியில் திருநீறு அல்லது திருமண் பூசியிருப்பது அவசியம்.

* ஒவ்வொருவரும் அவரவர் பொருளாதார நிலைக்கேற்ப தர்மம் செய்ய வேண்டும்.

* அமைதியை நிலைநாட்டப் பாடுபடுபவர் கடவுளின் குழந்தைகள்.

* கீழ்ப்படிதல் தெய்வீக குணம் (தேவ குணம்). கீழ்ப்படியாமை அரக்க குணம்.




    • Dinamalar Events


    Dinamalar