sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : அக் 11, 2022 08:18 AM

Google News

ADDED : அக் 11, 2022 08:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சந்நியாசி, மருத்துவர், ஜோதிடர், குரு, கர்ப்பிணி, நோயாளி ஆகியோருக்கு ஆபத்துக் காலத்தில் செய்யும் உதவியால் வரும் புண்ணியம் உயர்ந்தது.

* குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடப்பதற்கு முன்பும், நடந்த பின்பும் குலதெய்வத்திற்கு பூஜை செய்ய வேண்டும். அதே சமயம் இஷ்ட தெய்வத்தை மறந்து விடக்கூடாது.

* ஒருவருக்கு பக்தி மட்டும் இருந்தால் போதாது. ஒழுக்கமும் வேண்டும்.

* பாவத்தினால் ஏற்பட்ட கஷ்டம், புண்ணியத்தால் ஏற்பட்ட மகிழ்ச்சியினால் அடிபட்டுப்போகிறது.

* உங்களது திட்டங்கள் வெற்றி பெற்றால், கடவுள் உங்களுக்கு அனுமதி அளித்து விட்டார் என்று பொருள்.

* ஒருவரை எந்த வார்த்தை சொல்லி திட்டுகிறீர்களோ, அதே வார்த்தையால் எப்போதாவது நீங்கள் திட்டப்படுவீர்கள்.

* எல்லோரும் பந்தியில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது, தான் மட்டும் முதலில் எழுந்து செல்லுதல் கூடாது.

* ஐம்பது வயதுக்கு மேல் இரவில் பால், பழம் மட்டும் சாப்பிட்டு வந்தால் ஆயுள் விருத்தி அடையும்.

* நேர்மையுடன் நல்ல வழியிலே உழைப்பதால் உண்டாகும் முன்னேற்றம், ஆலமரத்தைப் போல வளர்ந்து பயன் தரும்.






      Dinamalar
      Follow us