sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அருளாளர் வாழ்வினிலே - கங்கை கரையினிலே...

/

அருளாளர் வாழ்வினிலே - கங்கை கரையினிலே...

அருளாளர் வாழ்வினிலே - கங்கை கரையினிலே...

அருளாளர் வாழ்வினிலே - கங்கை கரையினிலே...


ADDED : மே 19, 2019 08:41 AM

Google News

ADDED : மே 19, 2019 08:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருமுறை ஆதிசங்கரர் கங்கை நதிக்கரைக்கு வந்த போது, நாய்களை இழுத்தபடி சுடுகாட்டில் பணிபுரியும் ஒருவர் வந்தார். அவரது மனைவியும் உடனிருந்தார். அவர்களைக் கண்ட சங்கரரின் சீடர்களில் ஒருவர், ''தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்கள் குருநாதர் வரும்வழியில் குறுக்கே செல்ல கூடாது'' எனத் தடுத்தார்.

'எல்லா உயிர்களிலும் கடவுளே குடியிருக்கிறார் என்பது உமக்குத் தெரியாதா'' என அவர் கேட்டார். அதற்கு சங்கரர், ''நீ சொல்வது சரிதானப்பா! மன்னித்துவிடு'' என வேண்டினார். அப்போது சுடுகாட்டில் பணிபுரிபவரும் அவரது மனைவியும் சிவனும் பார்வதியுமாக காட்சியளித்தனர். அப்போது சங்கரர் 'மானிஷா பஞ்சகம்' என்னும் பாடலை இயற்றினார். இதில் மனிதன் பின்பற்ற வேண்டிய தர்மங்கள் இடம் பெற்றுள்ளன.






      Dinamalar
      Follow us
      Arattai