sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அருளாளர் வாழ்வினிலே - இல்லாத திசையே இல்லை

/

அருளாளர் வாழ்வினிலே - இல்லாத திசையே இல்லை

அருளாளர் வாழ்வினிலே - இல்லாத திசையே இல்லை

அருளாளர் வாழ்வினிலே - இல்லாத திசையே இல்லை


ADDED : மே 26, 2019 08:48 AM

Google News

ADDED : மே 26, 2019 08:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாள் இல்லை' என்று பாடியவர் அவ்வையார். அவர் ஒருநாள் கைலாயத்தில் தரிசனத்தை முடித்து விட்டு சிவனுக்கு எதிரிலேயே கால்களை நீட்டி அமர்ந்தார். இதைக் கண்ட பார்வதிக்கு கோபம் உண்டானது.

''அவ்வையே! சுவாமியை நோக்கி காலை நீட்டியிருக்கிறாயே?'' எனக் கேட்டாள்.

''உலகாளும் உமையவளே! சுவாமி இல்லாத திசையைக் காட்டு; அந்த பக்கமாக நீட்டுகிறேன்'' என பதிலளித்தார். நாலாபுறமும் கண்களை சுழற்றினாள் பார்வதி. எங்கும் சிவனே காட்சியளித்தார். எல்லாம் சிவமயம் என்னும் உண்மையை உணர்ந்தாள்.






      Dinamalar
      Follow us