sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தாலாட்டு பாட்டில் கோயில் குளங்கள்

/

தாலாட்டு பாட்டில் கோயில் குளங்கள்

தாலாட்டு பாட்டில் கோயில் குளங்கள்

தாலாட்டு பாட்டில் கோயில் குளங்கள்


ADDED : ஜூலை 09, 2012 10:28 AM

Google News

ADDED : ஜூலை 09, 2012 10:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆதிசிதம்பரம் எனப்படும் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் புதனுக்குரிய தலமாக விளங்குகிறது. ஆலமரம், கொன்றை, வில்வம் ஆகியவை தலவிருட்சங்கள். சோமதீர்த்தம், சூரியதீர்த்தம், அக்னி தீர்த்தம் என்று சிவனின் முக்கண்களும் பிரகாரத்தில் குளங்களாக விளங்குகின்றன. தாலாட்டுப்பாடல்களில், 'முக்குளங்களில் நீராடி நற்கதி பெற வந்தானோ!'' என்று திருவெண்காட்டு தீர்த்தத்தைப் பாடி போற்றும் தாய்மார்கள் இப்பகுதியில் உண்டு. சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தி ஆகிய சிவமூர்த்தங்கள் புகழ்மிக்கவை. ராமாயண காவியத்தில் கரதூஷண வதத்தில் இத்தல இறைவனின் பெருமை கூறப்பட்டுள்ளது. கல்வியை அருளும் புதனுக்கு தனி சந்நிதி உண்டு. ஞானம், வித்தையை அருள்பவளாக இருப்பதால் அம்பாளுக்கு, 'பிரம்ம வித்யாம்பிகை' என்று பெயர். நல்ல அறிவும், பண்பும் உள்ள குழந்தைகளைப் பெற விரும்புவோர் புதன்கிழமைகளில், பிரம்மவித்யாம்பிகையை வழிபடுவது சிறப்பு. மாசி வளர்பிறையில் இக்கோயில் பிரம்மோற்ஸவத்தை, இந்திரன் நடத்துவதாக ஐதீகம்.






      Dinamalar
      Follow us