sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தாலாட்டு பாடினாதான் "இந்த' சுவாமி தூங்குவாரு!

/

தாலாட்டு பாடினாதான் "இந்த' சுவாமி தூங்குவாரு!

தாலாட்டு பாடினாதான் "இந்த' சுவாமி தூங்குவாரு!

தாலாட்டு பாடினாதான் "இந்த' சுவாமி தூங்குவாரு!


ADDED : ஜூன் 29, 2012 10:26 AM

Google News

ADDED : ஜூன் 29, 2012 10:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வைத்தீஸ்வரன் கோயிலில் வீற்றிருக்கும் முத்துக்குமார சுவாமிக்கு (முருகன்) தினமும் இரவு 9 மணிக்கு புனுகு (பூனையிடமிருந்து கிடைப்பது), பச்சைக்கற்பூரம், சந்தனம் சாத்துவர். பால், பழம், பால்சோறு படைத்து தீபாராதனை செய்வர். இந்த தரிசனத்திற்கு 'புனுகு காப்புத் தரிசனம்' என்று பெயர். தீபாராதனையின் போது கோயில் ஓதுவார் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழில் உள்ள பாடல் பாடி தாலாட்டுவார். அதன்பின்னரே, முருகன் தூங்கச் செல்வதாக ஐதீகம். இதன்பின், மூலவரான சிவன் வைத்தியநாதருக்கும், அம்பிகை தையல்நாயகிக்கும் அர்த்தஜாமபூஜை நடக்கும்.






      Dinamalar
      Follow us