
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒருவர் நம்மிடம் பழகினாலும், பழகாவிட்டாலும் அவர் மீது மாறாத அன்பு கொள்வதே ஆழமான நட்பாகும்.
* நிறைவேறாத ஆசைகளே மனதில் காமம், கோபம் ஆகிய தீய எண்ணங்களாக வெளிப்படுகின்றன.
* நல்ல விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால் மனம் பளிங்கு போல துாய்மையாக இருக்கும்.
* திருநீறும், திருமண்ணும் உலகத்தின் நிலையற்ற தன்மையை உணர்த்தி நம்மை செம்மைப் படுத்துகின்றன.
- காஞ்சிப்பெரியவர்