sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

இதயம் பூந்தோட்டமாகட்டும்

/

இதயம் பூந்தோட்டமாகட்டும்

இதயம் பூந்தோட்டமாகட்டும்

இதயம் பூந்தோட்டமாகட்டும்


ADDED : நவ 29, 2009 02:39 PM

Google News

ADDED : நவ 29, 2009 02:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* மனிதன் விதை போன்றவன். விதை முளைத்துச் செடியாக வளர்ந்து முடிவில் மரமாகிக் கனிகள் தருவது போல, மனிதனும் வளர்ந்து அமைதிப் பூக்களாக மலர்ந்து உலகில் பிறருக்கு பயனுள்ளவர்களாக வாழ வேண்டும். <BR>* அறிவாற்றலை நமக்கு ஆண்டவன் எதற்கு அளித்திருக்கிறார்? செல்வம் சேர்ப்பதற்காக மட்டுமே அதனைப் பயன்படுத்தக்கூடாது. பரம்பொருளை அறிவதற்காகவே நமக்கு அறிவு அமைந்திருக்கிறது. <BR>* கடவுளிடம் கேட்டது கிடைக்கும்வரை, எண்ணங்கள் நிறைவேறும்வரை அச்சிந்தனையிலிருந்து மாறிவிடாதே. உன் பக்தியையும், தளராத மனவுறுதியையும் பார்த்துக் கடவுள் இணங்கிவிடுவார். நீ கேட்டது அத்தனையையும் நிச்சயம் பெறுவாய்.<BR>* அடுத்தவர்களுக்குச் செய்யும் நலம் உனக்கே நன்மைகளைத் தரவல்லது. அடுத்தவர்களுக்கு கேடு நினைத்தால் அக்கேட்டினை உனக்கு நீயே செய்து கொள்கிறாய். <BR>* இதயம் என்பது நிலம் போன்றது. அதனைச் சுத்தம் செய்து அதிலிருக்கும் முட்களை நீக்கி, அன்பால் உழுது அருள்நீரைப் பாய்ச்ச வேண்டும். பகவந்நாமா என்னும் விதையை விதைத்தால் இதயம் நல்ல பூந்தோட்டமாக மாறிவிடும். <BR>* கடவுள் பக்தி, கடமையுணர்வு, கட்டுப்பாடு இம்மூன்றையும் பெற்ற ஒருவன் இருக்கும் இடம் புனிதத்தன்மை பெற்றுவிடும். <BR><STRONG>-சாய்பாபா </STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us
      Arattai