sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

வள்ளலார்

/

அஞ்சாமல் வாழுங்கள்!

/

அஞ்சாமல் வாழுங்கள்!

அஞ்சாமல் வாழுங்கள்!

அஞ்சாமல் வாழுங்கள்!


ADDED : மே 09, 2013 03:05 PM

Google News

ADDED : மே 09, 2013 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டும். கருணையில்லாதவர், கொடியவர்களும் மக்களை ஆளக்கூடாது.

* பசி, நோய், கொடிய தவம் இவற்றால் உடலை பலவீனப்படுத்தக் கூடாது. கிடைப்பதற்கு அரிதான இந்த உடலைப் பேணி பாதுகாக்க வேண்டும்.

* பிறருடைய பசியையும், துன்பத்தையும் அகற்றுவது ஒருவருடைய கடமை ஆகும்.

* கடவுள் கற்பனைக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். அவரை நம் கற்பனைக்குள் கட்டுப்படுத்த முடியாது.

* ஒழுக்கத்திற்கு ஜீவகாருண்யமே அடிப்படை. கருணை இல்லாவிட்டால் ஒழுக்கம் இல்லை.

* யார் நமக்கு துன்பம் இழைத்தாலும், அஞ்சாமல் வாழ வேண்டும்.

* பிறர் தயவை நாடி ஒருபோதும் பிச்சை எடுத்து வாழ்வது கூடாது. அதே சமயம், நம் தயவை நாடி வருவோருக்கு மறுக்காமல் கொடுத்து உதவ வேண்டும்.

* நல்லவரைக் கெட்டவராகவும், கெட்டவரை நல்லவராகவும் திரித்துக் கூறுவது உலக மக்களின் இயல்பு.

- வள்ளலார்



Trending





      Dinamalar
      Follow us