
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எப்போதும் முகத்தில் மலர்ச்சியும், இதழில் புன்னகையும் கொண்டவர்களாக இருங்கள்.
* சிறுகுழந்தை போல கள்ளம் அற்றவர்களாக இருங்கள். அற்பமானது எதையும் உங்களின் விரலால் கூட தீண்ட வேண்டாம்.
* அடக்கப்படாத மனம் தவறான வழிக்கு இழுத்துச் செல்லும். அடக்கப்பட்ட மனமோ சிறந்த பாதுகாப்பு அளிக்கும்.
* இடைவிடாமல் பணியில் ஈடுபடுங்கள். ஆனால், அதற்காக அடிமை போல இருப்பது கூடாது.
- விவேகானந்தர்