sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் காலி மது பாட்டில்கள் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி

/

பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் காலி மது பாட்டில்கள் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி

பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் காலி மது பாட்டில்கள் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி

பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் காலி மது பாட்டில்கள் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி


PUBLISHED ON : ஜூலை 29, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 29, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் பஸ் ஸ்டாண்ட் கழிப்பறை பகுதியில் மது பிரியர்கள் விட்டுச் சென்ற, காலி மது பாட்டில்கள் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டன.

ஆனந்துார் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள கழிப்பறை கழிப்பறையை கடந்த சில மாதங்களாக ஊராட்சி நிர்வாகம் சரிவர பராமரிக்கவில்லை. மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வந்ததுடன், காலி மது பாட்டில்களையும், கழிப்பறையில் கிடந்தன. துர்நாற்றத்தால் பயணிகள் பாதிப்படைந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் சில தினங்களுக்கு முன்பு படத்துடன் செய்தி வெளியானது.

இதன்காரணமாக ஊராட்சி பணியாளர்கள் நேற்று கழிப்பறையில் கிடந்த இருந்த காலி மது பாட்டில்களை அகற்றி, கழிப்பறை பகுதிகளை சுத்தம் செய்தனர்.






      Dinamalar
      Follow us