sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

ஜல்லிக்கட்டு போட்டியில் வீரருக்கு ரூ.1 லட்சம் பரிசு

/

ஜல்லிக்கட்டு போட்டியில் வீரருக்கு ரூ.1 லட்சம் பரிசு

ஜல்லிக்கட்டு போட்டியில் வீரருக்கு ரூ.1 லட்சம் பரிசு

ஜல்லிக்கட்டு போட்டியில் வீரருக்கு ரூ.1 லட்சம் பரிசு

1


UPDATED : ஜன 19, 2024 06:45 AM

ADDED : ஜன 19, 2024 02:08 AM

Google News

UPDATED : ஜன 19, 2024 06:45 AM ADDED : ஜன 19, 2024 02:08 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கைவாசல் அருகே, வடமலாப்பூரில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதில், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 700 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில், 15 பேர் காயம் அடைந்தனர்.

வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட தன் காளையை அடக்கினால், அந்த வீரருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு கொடுப்பதாக, தி.மு.க. மாவட்ட செயலர் செல்லபாண்டியன் அறிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த மோகன், 26, அந்த காளையை அடக்கி, 1 லட்சம் ரூபாய் பரிசை வென்றார்.






      Dinamalar
      Follow us