Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'அவங்க எப்படி வருவாங்க?'

'அவங்க எப்படி வருவாங்க?'

'அவங்க எப்படி வருவாங்க?'


PUBLISHED ON : நவ 03, 2024 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : நவ 03, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏ.எஸ்.பி., திவ்யா தலைமையில்,கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஊழல் தடுப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

திவ்யா பேசுகையில், 'வருவாய் துறையில் சான்று வாங்க மக்கள் வந்தால், தராமல் இழுத்தடித்து, கடைசியில் இடைத்தரகர் வாயிலாக லஞ்சம் பெற்றுக் கொண்டே சான்றுகளை கொடுக்கின்றனர். இதற்கு எல்லாம் நீங்கள் இடம் கொடுக்கக் கூடாது. மக்களுக்கான பணிகளை செய்ய வேண்டும்.

'லஞ்ச ஒழிப்பு பணிக்கு வருவாய் துறையில் இருந்து பணியாளர்களை அழைத்தால், வரமாட்டேன் என்கிறீர்கள். எங்களை தவிர்க்கிறீர்கள்; யாருக்கேனும் எங்களோடு பணிபுரிந்த அனுபவம் இருக்கிறதா?' என கேட்டார். யாரும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தனர். அதற்கு, 'இப்படி இருந்தால் எப்படி?' என்று திவ்யா கேள்வி எழுப்பினார்.

மூத்த நிருபர் ஒருவர், 'லஞ்சம் வாங்குற பணியில்இருப்பவர்களை, லஞ்ச ஒழிப்பு பணிக்கு கூப்பிட்டா எப்படி வருவாங்க...?' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap