sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'மனு கொடுப்பது வெட்டி வேலை!'

/

'மனு கொடுப்பது வெட்டி வேலை!'

'மனு கொடுப்பது வெட்டி வேலை!'

'மனு கொடுப்பது வெட்டி வேலை!'


PUBLISHED ON : மே 20, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 20, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியம், தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிராம சபா கூட்டம் நடந்தது; ஊராட்சி பணியாளர்கள் மட்டும் பந்தலில் அமர்ந்திருந்தனர். மக்களை எதிர்பார்த்து காத்திருந்ததால், காலை 11:00 மணிக்கு மேலாகியும் கூட்டம் துவங்கவில்லை.

இந்நிலையில், பந்தலுக்கு வெளியே நின்றிருந்த ஒருவர், 'மக்கள் கூட்டத்தையே காணோமே' என்றார். அருகில் இருந்தவர், 'இங்கே மனு கொடுத்தால், அடுத்த கிராம சபா கூட்டத்துல கூட பதில் தருவதில்லை; சும்மா கணக்கு காட்டவே கூட்டம் நடத்துறாங்க. மக்களுக்கு ஏதாவது செஞ்சா பரவாயில்ல... அப்பதானே ஆர்வமா வருவாங்க. நானும் மனு கொடுத்துட்டு தான் இருக்கேன்; ஒண்ணும் நடக்கல' என்றார்.

இதை கேட்ட மற்றொருவர், 'நானும் மனு கொடுக்க தான் வந்தேன்... உங்க பேச்சை கேட்டதும், அது வெட்டி வேலைன்னு தெரிஞ்சிடுச்சு...' என்றபடியே, வீட்டை நோக்கி நடந்தார்.






      Dinamalar
      Follow us