sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சேதமான சிமென்ட் சாலை சீரமைக்க வேண்டும்

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சேதமான சிமென்ட் சாலை சீரமைக்க வேண்டும்

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சேதமான சிமென்ட் சாலை சீரமைக்க வேண்டும்

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சேதமான சிமென்ட் சாலை சீரமைக்க வேண்டும்


ADDED : ஜூன் 19, 2025 01:16 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட கூலியாமேடு பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை பராமரிப்பு இன்றி ஜல்லிகள் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது.

இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள், ஆய்வு செய்து சேதமடைந்துள்ள சிமென்ட் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மா. பாண்டியன், கடலுார்.






      Dinamalar
      Follow us