sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம்.: புகார் பெட்டி; மின்கம்பியில் உரசும் மரக்கிளை தீப்பொறி பறப்பதால் அச்சம்

/

காஞ்சிபுரம்.: புகார் பெட்டி; மின்கம்பியில் உரசும் மரக்கிளை தீப்பொறி பறப்பதால் அச்சம்

காஞ்சிபுரம்.: புகார் பெட்டி; மின்கம்பியில் உரசும் மரக்கிளை தீப்பொறி பறப்பதால் அச்சம்

காஞ்சிபுரம்.: புகார் பெட்டி; மின்கம்பியில் உரசும் மரக்கிளை தீப்பொறி பறப்பதால் அச்சம்


ADDED : ஜூலை 02, 2025 10:23 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 10:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்கம்பியில் உரசும் மரக்கிளை தீப்பொறி பறப்பதால் அச்சம்


காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கத்தில் இருந்து பாலுசெட்டிசத்திரம் செல்லும் சாலையோரம் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், இரு மின்கம்பங்களுக்கு இடையேயான மின்கம்பிகளை சாலையோரம் உள்ள சீமைகருவேல மரக்கிளை உரசுகின்றன. இதனால், பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது மின்கம்பி உரசி தீப்பொறி பறக்கிறது. இதனால், இவ்வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

மேலும், மின் தடையும் ஏற்படுகிறது. எனவே, முசரவாக்கம் சாலையில், மின்ஒயரில் உரசும் சீமை கருவேல மரக்கிளையை மின்வாரிய அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

-- கே.ராமச்சந்திரன், கீழ்கதிர்பூர்.






      Dinamalar
      Follow us