sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

திருவள்ளூர்

/

திருவள்ளூர்: புகார் பெட்டி; குடிநீரில் கலக்கும் கழிவுநீரால் அபாயம்

/

திருவள்ளூர்: புகார் பெட்டி; குடிநீரில் கலக்கும் கழிவுநீரால் அபாயம்

திருவள்ளூர்: புகார் பெட்டி; குடிநீரில் கலக்கும் கழிவுநீரால் அபாயம்

திருவள்ளூர்: புகார் பெட்டி; குடிநீரில் கலக்கும் கழிவுநீரால் அபாயம்


ADDED : ஜூன் 18, 2025 09:20 PM

Google News

ADDED : ஜூன் 18, 2025 09:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிநீரில் கலக்கும் கழிவுநீரால் அபாயம்


திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், கே.ஜி.கண்டிகை ஊராட்சி உள்ளது. தற்போது நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது.

சாலை விரிவாக்க பணிகளுக்காக, பொக்லைன் இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டும் போது, முறையாக தோண்டாமல் நெடுஞ்சாலை துறையினர் அலட்சியத்துடன் செயல்பட்டதால், குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது.

இதனால் கழிவுநீர், குடிநீர் குழாயில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்.

- எஸ்.அந்தோணி, கே.ஜி.கண்டிகை.






      Dinamalar
      Follow us