Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி


PUBLISHED ON : மார் 07, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : மார் 07, 2025 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பட்டுநுால்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர், 46; இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, துளசி என்ற நண்பரை சந்திக்க; கிளாய் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்றார்.

பின், மது போதையில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கிணற்றில் மூழ்கினார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன், கிணற்றில் இருந்து சுதாகர் உடலை மீட்டு, பிரதே பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap