Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ மின்சாரம் பாய்ந்து உழவு மாடுகள் பலி

மின்சாரம் பாய்ந்து உழவு மாடுகள் பலி

மின்சாரம் பாய்ந்து உழவு மாடுகள் பலி


PUBLISHED ON : நவ 05, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : நவ 05, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உத்திரமேரூர்: -சிறுமயிலுாரில் இரு உழவு மாடுகள் மின்சாரம் பாய்ந்து நேற்று உயிரிழந்தன.

உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சிறுமயிலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணப்பன். 68; இவர், 50க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று, காலை 10:00 மணிக்கு, வழக்கம் போல அருகில் உள்ள விளை நிலத்தில், மாடுகளை மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தார்.அப்போது, காலை 11:00 மணியளவில் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த, இரு உழவு மாடுகளின் மீது மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.

அதில், மின்சாரம் பாய்ந்து இரு உழவு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. தகவலறிந்த, உத்திரமேரூர் கால்நடை துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த உழவு மாடுகளை பிரேத பரிசோதனை செய்தனர். இது குறித்து, உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap