Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தொடர் திருட்டு கொள்ளையன் சிக்கினான்

தொடர் திருட்டு கொள்ளையன் சிக்கினான்

தொடர் திருட்டு கொள்ளையன் சிக்கினான்


PUBLISHED ON : நவ 15, 2024 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : நவ 15, 2024 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாங்காடு,

குன்றத்துார் அடுத்த தரப்பாக்கம் பகுதியில் நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து, நகை மற்றும் பணத்தை, சனிக்கிழமை மர்ம நபர் திருடிச் சென்றார்.

விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு, 33, என தெரிந்தது. கொத்தனாரான அன்பு, தான் பணியாற்றும் இடத்தின் அருகே பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு, இரவு நேரத்தில் பூட்டை உடைத்து பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்து உள்ளார்.

அந்த வகையில், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் 1.50 லட்சம் ரூபாய் பணம், 25 சவரன் நகைகளை கொள்ளையடித்தது தெரிந்தது. 25 சவரன் நகைகளை பறிமுதல் செய்த மாங்காடு போலீசார், அன்புவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us