sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

கோவில் உண்டியல் திருடிய இருவர் கைது 

/

கோவில் உண்டியல் திருடிய இருவர் கைது 

கோவில் உண்டியல் திருடிய இருவர் கைது 

கோவில் உண்டியல் திருடிய இருவர் கைது 


PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி அடுத்த பருத்திப்பட்டு, சாந்தி கார்டனில் ஸ்ரீவாரி ஸ்ரீனிவாச வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை வழக்கம்போல், சுந்தர்ராஜ் அய்யர் கோவிலை திறக்க சென்றபோது, கோவிலின் கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, 1,900 ரூபாயுடன் இருந்த சிறிய சில்வர் உண்டியல், 1,800 மதிப்பு உடைய பித்தளை அண்டா திருடு போனது தெரிந்தது.

இது குறித்து விசாரித்த ஆவடி போலீசார், திருட்டில் ஈடுபட்ட ஆவடி, கோவர்த்தனகிரி, பாரதி நகரைச் சேர்ந்த சூர்யபிரகாஷ், 22, திருவேற்காடு, காடுவெட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார், 21, ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 350 ரூபாய், பித்தளை அண்டா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us