Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டியெடுத்து எரிக்கும் விழா!

புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டியெடுத்து எரிக்கும் விழா!

புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டியெடுத்து எரிக்கும் விழா!


PUBLISHED ON : ஜன 19, 2025

Follow on Google

PUBLISHED ON : ஜன 19, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தோனேசியா நாட்டின், பாலி தீவில் வசிக்கும் மக்கள், அத்தீவிலுள்ள பதங்பாய் துறைமுகத்தின் கடற்கரையோரத்தில், புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டியெடுத்து எரிக்கும் வித்தியாசமான விழாவைக் கொண்டாடுகின்றனர்.

இறப்புக்கு பின், ஆன்மா விடுதலை அடைவதாகவும், அதனால், அவர்கள் வாழ்க்கையின் அடுத்த சுழற்சியைத் தொடங்க முடியும் எனவும் நம்புகின்றனர், அந்தப் பகுதி மக்கள். புதைத்த சடலங்களை சிறிது காலத்துக்குப் பின் தோண்டியெடுத்து, எரிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக் கின்றனர்.

தனித்தனியாக ஒவ்வொரு சடலமாக எரியூட்டினால், செலவு அதிகமாகும் என்பதால், சடலங்களை மொத்தமாக எரியூட்டுவதாக கூறுகின்றனர், அந்த மக்கள்.

புதைக்கப்பட்ட, 117 சடலங்களை, சமீபத்தில் தோண்டியெடுத்த அவர்கள், மதச் சடங்குகளை மேற்கொண்டனர். பின்னர், அந்த சடலங்களை தகன சாலைக்கு சுமந்து சென்றனர்.

ஊர்வலத்தில் பங்கேற்ற அவர்களது உறவினர்கள், இறந்தவர்களின் புகைப்படங்களையும் சுமந்து சென்று, சவப்பெட்டியினுள் வைத்தனர்; அவர்களை மனதில் நினைத்து சவப்பெட்டிகளுக்கு தீ வைத்தனர்.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap