Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கேபிள் திருட்டு 2 பேர் கைது

 கேபிள் திருட்டு 2 பேர் கைது

 கேபிள் திருட்டு 2 பேர் கைது


ADDED : ஏப் 07, 2026 05:37 AM

Follow on Google

ADDED : ஏப் 07, 2026 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல் ஏப். 7--: போர்வெல் கேபிள் திருட்டு வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

தன் நிலத்தில், 410 மீட்டர் போர்வெல் கேபிள் திருடப்பட்டதாக, ஸ்ரீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணப்பா என்பவர் பேத்தமங்களா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீசார் விசாரித்தனர். ஜீடமாக்கனஹள்ளி கிராமத்தின் சலபதி, 37, பந்தனஹள்ளி கிராமத்தின் பாபு, 47, கைது செய்யப்பட்டனர். 80,600 ரூபாய் மதிப்புள்ள 310 மீட்டர் கேபிள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap