Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ யாதவகிரியில் மண் தரம் பரிசோதனை

யாதவகிரியில் மண் தரம் பரிசோதனை

யாதவகிரியில் மண் தரம் பரிசோதனை


ADDED : மார் 24, 2025 04:59 AM

Follow on Google

ADDED : மார் 24, 2025 04:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மைசூரு: தென்மேற்கு ரயில்வே மைசூரு பிரிவு சார்பில், யாதவகிரியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்காக, மண் தரம் பரிசோதனையை துவக்கி உள்ளது.

மைசூரு நகரின் மேதர் பிளாக் - சங்கல்ப் அபார்ட்மென்ட் இடையே உள்ள ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையில், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க, தென்மேற்கு ரயில்வே மைசூரு பிரிவு முடிவு செய்தது.

இதற்காக, கடந்த ஒரு வாரமாக, இங்கு மண்ணின் தரம் குறித்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இங்கு சுரங்கப்பாதை அமைப்பதால், ஏற்படும் சாதக, பாதகங்களையும் ரயில்வே அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap