sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

எஸ்.ஐ., மீது மனைவி புகார்

/

எஸ்.ஐ., மீது மனைவி புகார்

எஸ்.ஐ., மீது மனைவி புகார்

எஸ்.ஐ., மீது மனைவி புகார்


ADDED : மார் 26, 2025 05:30 AM

Google News

ADDED : மார் 26, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சந்திரா லே - அவுட் : தட்சிண கன்னடா மாவட்டம் மூடிகெரே போலீஸ் நிலைய எஸ்.ஐ., கிஷோர். இவருக்கும், பெங்களூரை சேர்ந்த வர்ஷா என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. 10 லட்சம் ரூபாய் ரொக்கம், 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார், 135 கிராம் தங்க நகைகள் வரதட்சணையாக வழங்கப்பட்டன.

தம்பதி இடையே இணக்கம் இல்லாத நிலை நிலவியது. பணியிட மாற்றத்திற்கு 10 லட்சம் ரூபாய் வாங்கி வருமாறு மனைவியை கணவர் துன்புறுத்தி உள்ளார்.

பெற்றோர் வீட்டுக்கு வந்த அவர், சந்திரா லே - அவுட் போலீசில் புகார் செய்தார். சம்பவம் தர்மஸ்தலா போலீஸ் நிலைய பகுதியில் நடந்துள்ளதால், புகார் அந்த போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us