/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
வங்கிகளுக்கு நாளை முதல் 4 நாட்களுக்கு விடுமுறை
/
வங்கிகளுக்கு நாளை முதல் 4 நாட்களுக்கு விடுமுறை
ADDED : ஜன 23, 2024 10:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தேசிய வங்கிகள், தனியார் துறை வங்கிகளுக்கு தை பூசத்தை முன்னிட்டு நாளையும், குடியரசு தினத்தை ஒட்டி நாளை மறுநாள் மற்றும் சனி, ஞாயிறு என, நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை.
தற்போது, பலரும் மொபைல் போனில், 'கூகுள் பே, போன் பே' என பல வழிகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதால், வங்கிகளுக்கு விடுமுறையாக இருந்தாலும் பணம் எடுப்பது, டிபாசிட் செலுத்துவது என, சிரமப்படுவதில்லை.

