sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

யூனியன் பேங்க் ஐ.சி.எப்., புரிந்துணர்வு ஒப்பந்தம்

/

யூனியன் பேங்க் ஐ.சி.எப்., புரிந்துணர்வு ஒப்பந்தம்

யூனியன் பேங்க் ஐ.சி.எப்., புரிந்துணர்வு ஒப்பந்தம்

யூனியன் பேங்க் ஐ.சி.எப்., புரிந்துணர்வு ஒப்பந்தம்


ADDED : மே 27, 2025 05:44 AM

Google News

ADDED : மே 27, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ரயில் பெட்டிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஐ.சி.எப்., தொழிற்சாலையில் 8,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கான சிறப்பு தனிப்பயன் சம்பளக் கணக்குகள் ஆரம்பிப்பது தொடர்பாக, பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் --- ஐ.சி.எப்., இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதன் வாயிலாக, ஐ.சி.எப்., ஊழியர்கள் தனிநபர் விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற முடியும் என, யூனியன் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us