நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப ந்தன் ஏ.எம்.சி., சிறப்பு முதலீட்டு பண்டு கட்டமைப்பின் கீழ், சந்தை ஏற்றத்திலும், சரிவிலும் லாபம் ஈட்டும் வகையில், 'ஆருதா ஈக்விட்டி லாங் - ஷார்ட்' நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
துவங்கும் நாள் : மார்ச் 5, 2026
நிறைவு நாள் : மார்ச் 18, 2026
முக்கிய நோக்கம்: பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களிலிருந்து முதலீடுகளை பாதுகாத்து லாபத்தை ஈட்டுவது.
யாருக்காக: பங்குச்சந்தையில் அதிக ரிஸ்க் எடுக்க பயப்படுபவர்கள், ஆனால் நிலையான வளர்ச்சி தேவைப்படுபவர்களுக்கான ஒரு நடுநிலையான திட்டம் இது.

