sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாலக்காடு மாவட்டத்தில் 2 முதியவர்கள் மர்ம சாவு

/

பாலக்காடு மாவட்டத்தில் 2 முதியவர்கள் மர்ம சாவு

பாலக்காடு மாவட்டத்தில் 2 முதியவர்கள் மர்ம சாவு

பாலக்காடு மாவட்டத்தில் 2 முதியவர்கள் மர்ம சாவு


ADDED : செப் 18, 2025 03:10 AM

Google News

ADDED : செப் 18, 2025 03:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு,:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மங்கரை மாங்குறிச்சியை சேர்ந்தவர் பங்கஜம், 83; இவரது கணவர் வாசு. 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களின் மூத்த மகன் பாபுராஜ் அமெரிக்காவிலும், இரண்டாவது மகன் ராஜேஷ் துபாயிலும், மகள் உஷா மத்திய பிரதேசத்திலும் வசிக்கின்றனர்.

பங்கஜமும், அவரது கணவரின் சகோதரர் ராஜன், 80, என்பவரும் மாங்குறிச்சி வீட்டில் வசித்து வந்தனர். நேற்று மாலை பங்கஜத்தை, அவரது மகன் ராஜேஷ் போனில் பலமுறை தொடர்பு கொண்டும் அழைப்பை எடுக்கவில்லை. பின், உறவினர்களை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் வீட்டிற்கு சென்று கதவை பலமுறை தட்டியும் திறக்காததால், உடைத்து உள்ளே சென்றனர்.

ராஜன் மேல் மாடியில் துாக்கிட்டும், பங்கஜம் கீழ் அறை தரையில் இறந்த நிலையிலும் காணப்பட்டனர். மங்கரை இன்ஸ்பெக்டர் பிரதாப் கூறுகையில், ''பிரேத பரிசோதனைக்கு பின் தான் எதுவும் தெரியவரும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us