sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்க இயலாது: இ.பி.எப்.ஓ.,

/

பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்க இயலாது: இ.பி.எப்.ஓ.,

பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்க இயலாது: இ.பி.எப்.ஓ.,

பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்க இயலாது: இ.பி.எப்.ஓ.,


ADDED : ஜன 19, 2024 05:29 AM

Google News

ADDED : ஜன 19, 2024 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஆதார் அட்டையை பிறப்பு சான்றிதழ் ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று, இ.பி.எப்.ஓ., என்னும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஆதார் என்பது ஓர் அடையாள சரிபார்ப்பு அட்டை மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, பிறப்பு சான்றிதழ் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதார் அட்டையை நீக்கியுள்ளது. யு.ஐ.டி.ஏ.ஐ., என்னும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் உத்தரவுக்குப் பின், இ.பி.எப்.ஓ., இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஜனவரி 16ம் தேதி இது தொடர்பாக யு.ஐ.டி.ஏ.ஐ., வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பல பயனாளிகளால் பிறந்த தேதிக்கான ஆதாரமாகக் கருதப்படும் ஆதார், முதன்மையாக ஓர் அடையாள சரிபார்ப்பு கருவி மட்டுமே என்றும்; பிறப்புக்கான ஆதாரம் இல்லை என்றும் இ.பி.எப்.ஓ., தெரிவித்துள்ளது.

Image 1221054
இந்த சுற்றறிக்கைக்கு, மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையரின் ஒப்புதலும் கிடைத்துள்ளது. சில சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகளும், ஆதாரை பிறந்த தேதிக்கான சான்றாகக் கருத முடியாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us