sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏரியில் விழுந்த கார்: 5 பேர் காயம்

/

ஏரியில் விழுந்த கார்: 5 பேர் காயம்

ஏரியில் விழுந்த கார்: 5 பேர் காயம்

ஏரியில் விழுந்த கார்: 5 பேர் காயம்


ADDED : ஜன 19, 2024 12:30 AM

Google News

ADDED : ஜன 19, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடகு : ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், ஏரியில் விழுந்தது. இதில் பயணித்த ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

குடகு, சோமவாரபேட்டின், யடூரு கிராமத்தில் ஏரி பாதையில் நேற்று மதியம், ஒரு கார் வேகமாக சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், ஏரியில் விழுந்தது.

இதில் இருந்த எட்டு பேர், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியே வந்தனர். இவர்களில் ஜோதி, லட்சுமி, மனு, சீதம்மா உட்பட ஐவர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

ஏரியை சுற்றிலும் தடுப்பு சுவர் இல்லாததே, இதுபோன்ற அசம்பாவிதத்துக்கு காரணம் என, கிராமத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

'மல்லள்ளி நீர்வீழ்ச்சி, புஷ்பகிரி மலைக்கு இதே வழியாக சுற்றுலா பயணியர் செல்கின்றனர். ஏரிக்கு தடுப்பு சுவர் கட்டினால், விபத்துகளை தடுக்கலாம்' என, வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us