sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வரதட்சணை கொடுமை இளம்பெண் தற்கொலை

/

வரதட்சணை கொடுமை இளம்பெண் தற்கொலை

வரதட்சணை கொடுமை இளம்பெண் தற்கொலை

வரதட்சணை கொடுமை இளம்பெண் தற்கொலை


ADDED : ஜன 24, 2024 05:55 AM

Google News

ADDED : ஜன 24, 2024 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு,: வரதட்சணை கொடுமையால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

மாண்டியா, நாகமங்களாவை சேர்ந்தவர் ரஞ்சிதா, 27. இவரது கணவர் துமகூரின், துருவகெரேவை சேர்ந்த மது, 32. இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.

தம்பதி தற்போது பெங்களூரின், நாகதேவனஹள்ளியில் வசிக்கின்றனர். மது தனியார் நிறுவனத்திலும், ரஞ்சிதா தனியார் பள்ளியொன்றில் ஆசிரியையாகவும் பணியாற்றி வந்தனர்.

வரதட்சணை கொண்டு வரவில்லை என, ரஞ்சிதாவை கணவர் வீட்டினர் கொடுமைப்படுத்தினர். இதை பற்றி தன் பெற்றோரிடமும் கூறி வருந்தினார். நேற்று காலை, தன் பெற்றோருடன் வீடியோ கால் பேசிய ரஞ்சிதா, மதியம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வரதட்சணை கொடுக்கவில்லை என்பதால், மது வீட்டினர் தங்கள் மகளை கொலை செய்துள்ளதாக, ரஞ்சிதாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். ஞானபாரதி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us