sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தவறி விழுந்த யானை பலி

/

தவறி விழுந்த யானை பலி

தவறி விழுந்த யானை பலி

தவறி விழுந்த யானை பலி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டம்மறையூர் அருகே பாறையில் இருந்து தவறி கீழே விழுந்து ஆண் காட்டு யானை இறந்தது.

மறையூர் அருகே கரிமுட்டி நீர்வீழ்ச்சி அருகே விளை நிலத்தில் ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது. வனத்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர். அதில் பாறையில் இருந்து கால் தவறி கீழே விழுந்து இறந்ததாக தெரியவந்தது. தேக்கடியைச் சேர்ந்த வனவிலங்கு கால்நடை டாக்டர்கள் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு அதன் வயதுஉள்ளிட்ட கூடுதல் விபரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் கூறினர்.




    • Dinamalar Events


    Dinamalar