sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'கொரோனா குறைந்தாலும் முன்னெச்சரிக்கை அவசியம்'

/

'கொரோனா குறைந்தாலும் முன்னெச்சரிக்கை அவசியம்'

'கொரோனா குறைந்தாலும் முன்னெச்சரிக்கை அவசியம்'

'கொரோனா குறைந்தாலும் முன்னெச்சரிக்கை அவசியம்'


ADDED : ஜன 19, 2024 12:30 AM

Google News

ADDED : ஜன 19, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : 'கர்நாடகாவில் கொரோனா தொற்று இறங்குமுகமாக இருந்தாலும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:

மாநிலத்தில் உருமாறிய கொரோனா தொற்று, நாளுக்கு நாள் குறைகிறது. ஆனால், பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். முக கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது, சமூக விலகலை பின்பற்றுவது நல்லது என, ஆலோசனை கமிட்டி, சிபாரிசு செய்துள்ளது.

நோயால் அவதிப்படுவோர், கர்ப்பிணியர், குழந்தை பெற்ற தாய்மார்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், இதய, நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மூச்சு திணறல், சளி, காய்ச்சல் உள்ளவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று, மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us