sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யானைகள் அட்டகாசம் விவசாயிகள் போராட்டம்

/

யானைகள் அட்டகாசம் விவசாயிகள் போராட்டம்

யானைகள் அட்டகாசம் விவசாயிகள் போராட்டம்

யானைகள் அட்டகாசம் விவசாயிகள் போராட்டம்


ADDED : ஜன 21, 2024 01:12 AM

Google News

ADDED : ஜன 21, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பங்கார்பேட்டை :: பங்கார்பேட்டையில் யானைகள் அட்டகாசத்தை தடுக்க வேண்டும். யானைகளால் நாசமாக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பங்கார்பேட்டை தாலுகா அலுவலகம் முன் விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.

காமசமுத்திரம் அருகே அடிக்கடி யானைகள் விளை நிலங்களில் புகுந்து, பயிர்களை நாசம் செய்து வருவதை பலமுறை தெரிவித்தும் எந்த பயனும் இல்லை.

வயல் பகுதியில் சோலார் மின் வேலி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்து அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயண கவுடா கூறுகையில், “விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அமல்படுத்த தவறினால் குடியரசு தின விழாவில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷை முற்றுகை செய்வோம். இழப்பீடுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்,” என்றார்.






      Dinamalar
      Follow us