sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

70 நாடுகளின் பிரதிநிதிகள் டில்லியில் மரக்கன்று நடவு

/

70 நாடுகளின் பிரதிநிதிகள் டில்லியில் மரக்கன்று நடவு

70 நாடுகளின் பிரதிநிதிகள் டில்லியில் மரக்கன்று நடவு

70 நாடுகளின் பிரதிநிதிகள் டில்லியில் மரக்கன்று நடவு


ADDED : செப் 19, 2025 01:50 AM

Google News

ADDED : செப் 19, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, டில்லி மாநில அரசு சார்பில், 'சேவா பக்வதா' என்ற பெயரில், 15 நாட்கள் நிகழ்ச்சி துவங்கியுள்ளது. இதில், நேற்று, 70 நாடுகளின் துாதரக அதிகாரிகள், சென்ட்ரல் ரிட்ஜ் பகுதியில் மரக் கன்றுகளை நட்டு, நிகழ்ச்சியை துவக்கினர்.

டில்லியில் உள்ள சென்ட்ரல் ரிட்ஜ் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில், 70 நாடுகளின், 75 துாதர்கள் மற்றும் துாதரக அதிகாரிகள் மரக் கன்றுகளை நட்டனர்.

இதற்கான நிகழ்ச்சியில், டில்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திரயாதவ், டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா ஆகியோர் பங்கேற்றனர். பிரதமர் மோடியின் பிறந்த நாள், ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது.

அந்த நாளை முன்னிட்டு, சேவா பக்வதா என்ற பெயரில், 15 நாட்கள், பல விதமான திட்டங்களுடன், டில்லி மாநில அரசு துவக்கி நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி, அக்டோபர் 2ம் தேதி நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us