sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிவகுமாருக்கு சிறை ஈஸ்வரப்பா ஆரூடம்

/

சிவகுமாருக்கு சிறை ஈஸ்வரப்பா ஆரூடம்

சிவகுமாருக்கு சிறை ஈஸ்வரப்பா ஆரூடம்

சிவகுமாருக்கு சிறை ஈஸ்வரப்பா ஆரூடம்


ADDED : பிப் 12, 2024 06:57 AM

Google News

ADDED : பிப் 12, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: ''துணை முதல்வர் சிவகுமார், மீண்டும் திஹார் சிறைக்கு செல்வார்,'' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஆரூடம் கணித்தார்.

மைசூரில் நேற்று அவர் கூறியதாவது:

துணை முதல்வர் சிவகுமார், எம்.பி., சுரேஷ் இருவருமே குண்டர்கள் என்பது, மக்களுக்கு தெரியும். என் பேச்சுக்கு சிவகுமார் சினிமா பாணியில் பதில் அளித்துள்ளார். அவரது வாழ்க்கையின் பாதி நாட்கள், திஹார் சிறையில் என்பது முடிவாகி உள்ளது.

பாதியில் அவருக்கு ஜாமின் கிடைத்தது. மீண்டும் அவர் சிறைக்கு செல்வார். பொறுத்திருந்து பாருங்கள். இத்தகையோர் நிறைய பேரை, நான் பார்த்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us