sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு 308 மாணவர்கள் பங்கேற்பு

/

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு 308 மாணவர்கள் பங்கேற்பு

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு 308 மாணவர்கள் பங்கேற்பு

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு 308 மாணவர்கள் பங்கேற்பு


UPDATED : பிப் 22, 2024 12:00 AM

Google News

UPDATED : பிப் 22, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலையில், 308 மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. முதல் பாடமாக தமிழ்மொழித்தேர்வு நடந்தது. தேர்வுகள் மார்ச் 13ம் தேதி வரை நடக்கிறது.உடுமலையில் பள்ளிகள் தேர்வு மையங்களாக செயல்பட்டன. அமராவதி நகர் சைனிக் பள்ளியில், 178 மாணவர்கள், கணபதிபாளையம் சீனிவாசா பப்ளிக் பள்ளியில், 130 பேர் வீதம் மொத்தமாக, 308 மாணவர்கள் நேற்று தேர்வு எழுதினர்.




    • Dinamalar Events


    Dinamalar