sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கரூரில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 253 பேர் கணிதம் தேர்வில் ஆப்சென்ட்

/

கரூரில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 253 பேர் கணிதம் தேர்வில் ஆப்சென்ட்

கரூரில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 253 பேர் கணிதம் தேர்வில் ஆப்சென்ட்

கரூரில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 253 பேர் கணிதம் தேர்வில் ஆப்சென்ட்


UPDATED : பிப் 22, 2025 12:00 AM

ADDED : ஏப் 02, 2024 05:43 PM

Google News

UPDATED : பிப் 22, 2025 12:00 AM ADDED : ஏப் 02, 2024 05:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:
கரூரில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 253 பேர் கணித தேர்வு எழுத வரவில்லை.
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு ஏப்., 8 வரை நடக்கிறது. 58 தேர்வு மையங்களில், 5,993 மாணவர்கள், 5,915 மாணவிகள் என மொத்தம், 11,908 பேர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். நேற்று நடந்த கணிதம் தேர்வில், 11,655 பேர் தேர்வு எழுதினர். 175 மாணவர்கள், 78 மாணவிகள் என மொத்தம், 253 பேர் தேர்வு எழுத வரவில்லை.
பொதுத் தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக, 58 தலைமை ஆசிரியர்களும், 58 துறை அலுவலர்களும், அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற, 935 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வுகளில் முறைகேடு செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு, 140 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us