Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ வினாத்தாள் மையத்தில் பாதுகாப்பு

வினாத்தாள் மையத்தில் பாதுகாப்பு

வினாத்தாள் மையத்தில் பாதுகாப்பு


UPDATED : அக் 18, 2024 12:00 AM

ADDED : அக் 18, 2024 09:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2024 12:00 AM ADDED : அக் 18, 2024 09:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நாளை நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் அரசு, நிதியுதவி, தனியார் பள்ளிகளை சேர்ந்த பிளஸ் 1 மாணவ, மாணவிகள், தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். ஈரோடு காந்திஜி சாலை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்குந்தர் பள்ளி, இந்து கல்வி நிலையம், வேளாளர் மகளிர் பள்ளி, பி.வி.பி பள்ளி என, 37 மையங்களில் தேர்வு நடக்கிறது.

தேர்வுக்கான வினாத்தாள் ஈரோடு காந்திஜி சாலை அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மையத்தில், சீலிடப்பட்ட அறையில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று, பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us